• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
    • VI Vietnamese
வெளியீட்டு தேதி 4 செப்டெம்பர் 2026

உங்களுக்காக ஒரு பட்டியலை உருவாக்கியுள்ளேன்!

வெளியீட்டு தேதி 4 செப்டெம்பர் 2026

இந்த வாரம், தாவீது ராஜா தனது வாழ்க்கையின் மிகச் சோர்வான நிலையில் இருந்தபோது, கர்த்தருக்குள் தன்னை எவ்வாறு திடப்படுத்திக்கொண்டார் என்பதை கண்டறியும் ஒரு பயணத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம் (1 சாமுவேல் 30:6).

தாவீது ராஜா மிகவும் சிறப்பாகச் செய்த காரியங்களுள் ஒன்று, தேவன் செய்த வாக்குத்தத்தங்களைத் தனக்கு தானே (மற்றும் தேவனுக்கு) நினைவூட்டுவதாகும். உதாரணத்திற்கு, சங்கீதம் 132ல், தாவீது நினைவுகூருவது: 

“உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்”. (சங்கீதம் 132:11

தேவனின் வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள்வது, நம் கண்களை தேவன் மீது பதித்து வைக்கவும், சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவும் ஒரு முக்கியமான கருவி என்பதை தாவீது புரிந்துவைத்திருந்தார். 

இன்றைய முக்கியக் கருத்து: அலட்சியங்களை விட்டுவிட்டு வாக்குத்தத்தங்களுக்கு வாருங்கள்.

கவனத்துடன் இருக்கத் தவறும்போது, நாம் கவனச்சிதறல்களுக்கு ஆளாக நேரிடும். அதனால்தான் எபிரேயர் நிருபத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்”.எபிரேயர் 12:1

கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொள்ளவும், இந்த உலகத்தின் சோதனைகளுக்குள் விழுவதைத் தவிர்க்கவும், தேவன் தம்முடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்தவைகளை உங்களுக்கு நினைவூட்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ நான் ஒரு பட்டியலை உருவாக்கியுள்ளேன்.

ஆண்டவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்தவை :

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.